10 ரூபாய்க்கு Unlimited சாப்பாடு

சிவகங்கை மாவட்டம் கல்லல் மெயின் ரோடில் இந்த உணவகம் இயங்குகிறது. நாட்டு கோட்டை செட்டியார் திரு சரவணன் அவர்கள் வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு (Unlimited) வழங்குகிறார்கள். மக்களின் வறுமை நிலை கருதி தர்மமாக ஒரு ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டது. பொதுமக்கள் கேட்டு கொண்டதின் விளைவாக தற்காலிகமாக 10 ருபாய்க்கு வழங்க படுகிறது. இலங்கை சிங்கப்பூர் இயங்கிறதாம். காரைக்குடியில் கட்டிடம் கட்டி முடிந்த நிலையில் விரைவில் ஆரம்பம் ஆக உள்ளது.

Popular posts
JEE மெயின், NEET 2020 ஆகியவற்றுக்கான மாதிரித் தேர்வுகளுக்காக செயற்கை நுண்ணறிவு சக்தி கொண்ட கைபேசி செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் வெளியிட்டார்
Image
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ‘இல்லம் திரும்புவோம்’ என்ற திட்டத்தின் கீழ் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 1565 சிறப்பு ரயில்கள் மூலமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இல்லம் திரும்பினர்
Image
கொரோனா தடுப்பூசி மருந்து உருவாக்குதல், மருந்து கண்டுபிடிப்பு, நோய்க்குறி அறிதல், பரிசோதனைக்கான பணிக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
வளரும் கலைஞர்கள், மாணவர்கள், நாடக ஆர்வலர்களுக்காக மே 10 முதல் 17 வரை ஆன்லைன் முறையில் கருத்தரங்கு : கலாச்சார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளி நடத்துகிறது