தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு,  தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம்  சார்பில் சென்னையில் பணியாற்றும் பத்திரி…
Image
தாகம் தீர்ப்பாரா அமைச்சர்! ஏக்கத்தில் மல்லகுண்டா ஊராட்சி மக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் குடிநீருக்காக தினம் தினம் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் முடிந்தவரை டிராக்டர் மூலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இது சற்று ஆறுதலான விஷயம். இந்த ஊராட்சியில் மொத்தம் பத்தாயிரத்தி…
Image
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ‘இல்லம் திரும்புவோம்’ என்ற திட்டத்தின் கீழ் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 1565 சிறப்பு ரயில்கள் மூலமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இல்லம் திரும்பினர்
நாட்டின் உயிர்நாடியான இந்திய ரயில்வே, கோவிட்-19 பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட பெருஞ்சவாலான புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் சவாலை சமாளித்து உள்ளது. மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து வேண்டுகோள் வரப் பெற்றதையடுத்து, அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலிருந்து, அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த …
Image
JEE மெயின், NEET 2020 ஆகியவற்றுக்கான மாதிரித் தேர்வுகளுக்காக செயற்கை நுண்ணறிவு சக்தி கொண்ட கைபேசி செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் வெளியிட்டார்
தேசியத் தேர்வுப் பயிற்சி (நேஷனல் டெஸ்ட் அபியாஸ்) என்னும் புதிய கைபேசி செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். தேசியத் தேர்வு முகமையின் ஆளுகையின் கீழுள்ள, வரவிருக்கும் JEE மெயின் மற்றும் NEET போன்ற தேர்வுகளில் கலந்து கொள்வோர் மாதிரித் தேர்வுகளை எழுத வச…
Image
நாட்றம்பள்ளி அருகே வனப்பகுதி ஆக்கிரமிப்பு மீட்டுத்தரக்கோரி போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் அளவிற்கு மரங்களை வெட்டி விவசாய நிலமாக்கும் முயற்சியில் ஆளுங்கட்சி பிரமுகர் ஈடுபடுவதாக, மல்லகுண்டா முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி முன்னிலையில், 25 க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் போ…
Image
வளரும் கலைஞர்கள், மாணவர்கள், நாடக ஆர்வலர்களுக்காக மே 10 முதல் 17 வரை ஆன்லைன் முறையில் கருத்தரங்கு : கலாச்சார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளி நடத்துகிறது
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேசிய அளவிலான பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 10ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு மூத்த நாடக கலைஞர்கள் மூலம் தினசரி ஆன்லைன் முறையில் கருத்தரங்கை நடத்த கலாச்சார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளி திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த ஆன்லைன் முறையில…
கொரோனா தடுப்பூசி மருந்து உருவாக்குதல், மருந்து கண்டுபிடிப்பு, நோய்க்குறி அறிதல், பரிசோதனைக்கான பணிக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்து உருவாக்குதல், மருந்து கண்டுபிடிப்பு, நோய்க்குறி அறிதல் மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி விரிவான ஆய்வு மேற்கொண்டார். தரமான மருந்து தயாரிப்புக்கு பெயர் பெற்ற இந்திய மருந்துகள் உற்பத்தித் துறை, அதி…
இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை கட்டமைப்பு. நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் மோடி கலந்தாய்வு
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை, கட்டமைப்பு மற்றும் நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் திரு மோடி விரிவான கலந்தாய்வு நடத்தினார். நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கு…
செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காவலர்
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திம்மாம்பேட்டை காவல்துறையினர், 16.4.2020 வியாழனன்று கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட திகுவாபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (எ) பாப்பம்மாள் 35 எனும் பெண்ணை சாராய பாக்கெட் விற்பனை செய்யும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். பையில் மறைத்து வைத்திருந்த 100 பாக்கெட் சார…
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
கரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்குக்கு நாட்டு மக்கள் பேராதரவு அளித்தனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் வெளியில் செல்லாமல் தங்கள் வீட்டிலேயே இருந்தனர். சந்தைகள், கடைகள், …
Image
10 ரூபாய்க்கு Unlimited சாப்பாடு
சிவகங்கை மாவட்டம் கல்லல் மெயின் ரோடில் இந்த உணவகம் இயங்குகிறது. நாட்டு கோட்டை செட்டியார் திரு சரவணன் அவர்கள் வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு (Unlimited) வழங்குகிறார்கள். மக்களின் வறுமை நிலை கருதி தர்மமாக ஒரு ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டது. பொதுமக்கள் கேட்டு கொண்டதின் விளைவாக தற்காலிகமாக 10 ருபாய்க்…
Image
இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சமீப காலம் வரை இந்தியாவும் ஒன்றாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். எனினும், தற்போது இந்தியா குறிப்பிடத்தக்க பொருளதார மந்தநிலையை சந்தித்து வருகிறது," என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிஃ…
Image