இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை கட்டமைப்பு. நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் மோடி கலந்தாய்வு
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை, கட்டமைப்பு மற்றும் நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் திரு மோடி விரிவான கலந்தாய்வு நடத்தினார். நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கு…
செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காவலர்
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திம்மாம்பேட்டை காவல்துறையினர், 16.4.2020 வியாழனன்று கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட திகுவாபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (எ) பாப்பம்மாள் 35 எனும் பெண்ணை சாராய பாக்கெட் விற்பனை செய்யும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். பையில் மறைத்து வைத்திருந்த 100 பாக்கெட் சார…
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
கரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்குக்கு நாட்டு மக்கள் பேராதரவு அளித்தனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் வெளியில் செல்லாமல் தங்கள் வீட்டிலேயே இருந்தனர். சந்தைகள், கடைகள், …
Image
10 ரூபாய்க்கு Unlimited சாப்பாடு
சிவகங்கை மாவட்டம் கல்லல் மெயின் ரோடில் இந்த உணவகம் இயங்குகிறது. நாட்டு கோட்டை செட்டியார் திரு சரவணன் அவர்கள் வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு (Unlimited) வழங்குகிறார்கள். மக்களின் வறுமை நிலை கருதி தர்மமாக ஒரு ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டது. பொதுமக்கள் கேட்டு கொண்டதின் விளைவாக தற்காலிகமாக 10 ருபாய்க்…
Image
மக்கள் நல திட்டங்களால் சாதனை படைத்த முதல்வர் பழனிசாமி
சேலம் மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழனிசாமி, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவி யேற்றார். அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள், குழப்பங்கள் நிலவிய இக்கட்டான நேரத்தில்தான் முதல…
Image
இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சமீப காலம் வரை இந்தியாவும் ஒன்றாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். எனினும், தற்போது இந்தியா குறிப்பிடத்தக்க பொருளதார மந்தநிலையை சந்தித்து வருகிறது," என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிஃ…
Image